சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!

A young woman committed suicide in Thalivasal area of ​​Salem district! This is the reason!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவில் திருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உத்ரா (24) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உத்ரா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில்  தூக்கு போட்டு தற்கொலை … Read more