நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!   வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். … Read more