சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் … Read more