கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!.
கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!. பருவ மழை ஆரம்பமாகியுள்ளதால், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். அருகில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது. என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து … Read more