விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு!

After the holiday, the public invaded the work! Chennai city is affected by heavy traffic!

விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு! கடந்த மாதம் 28ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை தொடர்ந்து (வியாழன் வெள்ளி சனி, ஞாயிறு திங்கள்)என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட்டது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாகவும் அமைந்தது.இந்த விடுமுறை நாட்களை பலரும் அவர்களது சொந்த ஊர்களில் தான் செலவிட அதிகம் விரும்புவார்கள். தொடர் விடுமுறை காரணமாக குழந்தைகள், வேலைக்கு செல்பவர் என பல … Read more