சுனாமி 15ஆம் ஆண்டு நினைவு தினம்!
2004 கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு உறங்க சென்ற நிறைய பேருக்கு தெரியாது அந்த கிறிஸ்துமஸ் தான் தமக்கு கடைசி கிறிஸ்துமஸ் என்று ஆம் இந்தியாவே ஆட்டி போட்ட ஆழி பேரலை அது வரை இந்தியர்களுக்கு சுனாமி என்றால் என்ன வென்றே தெரியாது. 2004 டிசம்பர் காலை 6.30 மணிக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் 9.2 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டு அது சுனாமி பேரலையாக மாரி இந்தியாவை தாக்கியது 8 மணிக்கு இந்தியா, … Read more