உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!
உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க! மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன. தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை … Read more