சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி! இயக்குனர் லிங்குசாமி பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய பணத்துக்காக அளித்த காசோலைகள் பவுன்ஸ் ஆனதால் அவர் மீது 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் இப்போது அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி தான் தயாரித்து இயக்கும் ‘எண்ணி … Read more