சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு 'வந்தே பாரத்'!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!! இந்தியாவின் அதிவேக ரயில் சேவை என்றால் அது ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தான். சென்னை ICF தொழிற்சாலையில் தயார் செய்யப்படும் இந்த ரயில்களின் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் நாடு முழுவதும் இந்த ரயில்களுக்கான வழித்தடங்களை உருவாக்கி விரிவுப்படுத்தும் பணியில் மத்திய அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இதன்படி தற்போது நாடு முழுவதும் 47 வந்தே பாரத் … Read more