டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை?
டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை? இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசடைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. தற்பொழுது இதனை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளியில் அரசு விதித்த நேரத்தையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்தனர். அவ்வாறு பட்டாசு வெடித்ததில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்து விட்டது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் காற்றின் தரம் சராசரியாக 500AQI என்ற அளவுக்கு … Read more