சென்னையிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!!
சென்னையிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது 8-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு தளர்வுகளை அறிவித்து வருகிறனர். அதனைத்தொடர்ந்து தற்பொழுது உள்ள எட்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .சென்னை மண்டலம் மற்றும் காஞ்சிபுரம், … Read more