சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!
சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!! கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே … Read more