செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! 

செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ,மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு … Read more