மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்!

Sembarambakkam Lake reopens! People in fear!

மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்! சென்னையில் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நிர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும். எச்சரிக்கை அளிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் உள்ள எரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும் மற்றும் முழு கொள்ளளவு 3645  மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை 8 மணி … Read more

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக … Read more