கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்! 

கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்!  ஈரானில் 100 பெண்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் தலைநகரான  டெஹ்ரான் அருகே  கோம் நகரில் சென்ற ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் பலருக்கு அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான  மாணவிகள் … Read more