திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்! கோவிலுக்கு செல்லும் பொழுது பொதுவாகவே நல்லெண்ணெய் விளக்கு நெய் விளக்கு போன்றவைகள் ஏற்றுவது வழக்கம்தான். நல்லெண்ண இயற்றினால் அதற்கான பழங்களும் நீயேற்றினால் அதற்கான பலன்களும் நமக்கு கிடைக்கும். இந்த வகையில் நெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் நம் பூஜை அறையிலும் தீபம் ஏற்றுவது பொதுவான ஒன்றாகும்.தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து வாசம் செய்வாள் … Read more

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!! புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து … Read more

செல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு!

செல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு! இறைவன் படைப்பில் அதிசயத்தக்க வகையில் கணேச முக வடிவில் காணப்படும் சங்கு இது. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் இந்த சங்கு காணப்படும். இந்த கணேச வடிவ சங்கை வீட்டில் வைத்து வணங்குவதால் பலவிதமான நன்மைகள் மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை அளிக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு. காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை சங்கில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டு, பின் அந்த … Read more

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்!

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்! இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம். ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், … Read more

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி! மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் திமுக பிரமுகர் மூலம் அனுமதி சீட்டு இல்லாமல் சிறப்பு தரிசனத்தில் , அத்திவரதரை தரிசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நம் அனைவராலும் அறியப்பட்ட விசயம் அத்திவரதர் திருக்கோயில். ஆம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு எனும் இடத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அத்திவரதர் கோவில் உள்ளது. இந்த அத்திவரதரை காண்பது என்பது அவ்வளவு … Read more