சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!

Warning to the people of Salem! Increasing robbery incident in these areas!

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்! சமீபகாலமாக கொலை, கொள்ளை ,பலாத்காரம் போன்றவை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் தற்பொழுது செயின் பறிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த கொள்ளையர்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம். அவரது மனைவி பாக்கியத்திற்கு தற்பொழுது … Read more

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு!

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு! சேலம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை,கோவை, பெங்களூர், செல்லும் பேருந்துகளும் ஏராளமான லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வரும் சாலையில் கட்டுமான பணிக்காக ஜல்லிக் கற்களை ஏற்றி சென்ற லாரிலிருந்து கற்கள் சரிந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் போக்குவரத்து பெரிதும் … Read more