ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!

Trains canceled for 15 days in these areas! Salem Railway Division officials released the announcement!

இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பேருந்துகளில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பதால் சுலபமானது எனவும் அதிக அளவில் ரயில் பயணத்தை  விரும்புகின்றார்கள். மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 13ஆம் தேதி வரை 21 நாட்கள் சேலம் ஈரோடு கரூர் வழியாக செல்லக்கூடிய … Read more