நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

Tasmac shops will be closed for three days from tomorrow!! Tamilnadu government's action order!!

நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மட்டும் 5329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அதில் சுமார் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சட்டபேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.மேலும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மாபெரும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிலாவானது சங்க … Read more

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

Shocking news for citizens!! TASMAC shops will not operate in Tamikam for 3 days!!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி … Read more

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!!

Egg prices fall in Namakkal!! The price in two days is different!!

நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!! நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் சரித்துள்ளது.அதன்படி ரூ.5.50  என்ற மதிப்பில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.5.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றது அதில் 5 கோடி முட்டைகள் நாள் ஒன்றிற்கு பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் முட்டைகள் அனைத்தும் தமிழக சத்துணவு திட்டம் ,வெளிநாடுகளுக்கு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி … Read more

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!

Liquor alley shops and Lottery tickets are sold in large quantities!! Complaints in the Farmers Grievance Meeting!!

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு  மதுபான … Read more

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!!

Veterinary Medicine Admission!! New information released by the University Vice-Chancellor!!

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!! வெள்ளிக்கிழமை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரில் நடைபெற்ற வெள்ளி விழாவானது  கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார்  கலந்துக்கொண்டு வெள்ளி விழா தூண் மற்றும் மூன்று நாள் நடைபெறும் கண்காட்சியும் தொடங்கி வைத்தார். இதனை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை  சந்தித்தார். இவர் செய்தியாளர்களிடம் தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் … Read more

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

Centenary Celebration of Former Chief Minister!! Minister's action announcement for free medical camp across Tamil Nadu !!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய  முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையொட்டி ஜூன் 24 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் … Read more

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more

அதிமுக ஆட்சியில் போலி சாராயம் குடித்து யாரும் சாகவில்லை சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ளனர்-தங்கமணி விளக்கம்!!

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம். நாமக்கல்லில் அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவித்த நிலையில், தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் மதுவிலக்கு … Read more

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!! நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என … Read more