பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!
பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!! பதிவுத்துறை தொடர்பான சேவைகளுக்கு கட்டணம் அளிக்கப்படுவது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த சேவைகளுக்கான கட்டணம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்களை எடுப்பது போன்ற சேவைகளுக்கு உரிய கட்டணங்களை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கட்டண விவர அட்டவணையிலுள்ள இருபது இனங்களுக்கான … Read more