பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட  தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்!  தமிழ்நாட்டில் உள்ள அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு  செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் … Read more