40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!

எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம். இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.   இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார்.   தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . … Read more

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!

19 MPs suspended! DMK MP condemned this!

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி! நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டு தொடர் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரி வருகின்றனர். மேலும் இதற்கு மறுப்பு  தெரிவிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடங்கியதால் 19 எம் … Read more