கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!
கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஏற்கனவே கோலியைப் பற்றி இந்த கருத்தைக் கூறியிருந்தார். அப்போது கோலி ரன்கள் குவிக்க தடுமாறி வந்தார். அப்போது பேசிய அக்தர் “கோலி தன் உச்சபட்ச … Read more