போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது 

Notorious rowdy arrested after a year of threatening police

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த மதுரை பந்தல்குடி பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கைது செய்யப்பட்டார். மதுரை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் பந்தல்குடி பகுதி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ். இவருக்கு வயது 30 ஆகிறது. இவர் கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விட்டார். இது குறித்த … Read more