நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்களிலிருந்து தீர்வு காணும் எளிய இயற்கை வைத்தியம்..!!

*முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும். *வல்லாரைக் கீரையுடன் மிளகு சேர்த்து, அரைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். *அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். *விரலி மஞ்சளை சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சளி விரைவில் குணமடையும். *கொத்தமல்லி தழையை அரைத்து, தினமும் காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடித்துவர … Read more

உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடுவதற்கு அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை கொள்ளு சாப்பிடுவதன் மூலம் குதிரைகளுக்கு கிடைக்கிறது. “இளைத்தவன் எள்ளு விதைப்பான்; கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைத்து உடலுக்கு அதிக … Read more