இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!!
இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!! தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து ரயிலை கடந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். இதன் தகவல் குறித்து டிக்கோ நிர்வாக இயக்குனர் சந்திப்பு கூறியுள்ளதாவது, தமிழக சிவில் மற்றும் மத்திய அரசின் கொள்கைப்படி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 80 ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதனை பயன்படுத்தி தமிழகத்தில் வான்வழிப் பயணம் செய்யலாம். இது குறித்து அனுமதியானது ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு தரும் பட்சத்தில் … Read more