“ஸ்மார்ட் மீட்டர்” அறிமுகத்தில் திடீர் மாற்றம்!! தமிழக மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

A sudden change in the introduction of "Smart Meter"!! Important announcement of Tamil Nadu Power Board!!

“ஸ்மார்ட் மீட்டர்” அறிமுகத்தில் திடீர் மாற்றம்!! தமிழக மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!! தற்போது மின் மீட்டரில் கரண்ட் பில் கணக்கெடுக்கும் போது ஏமாற்று வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக மின் வாரியம் ஒரு புதிய திட்டமான ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக கரண்ட் பில்லை குளறுபடிகள் இல்லாமல் கணக்கெடுக்க முடியும். இதனால் மின் ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கரன்ட் பில்லை கணக்கெடுக்க தேவை இல்லை. மேலும், … Read more