தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!!
தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!! உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 1,103 பேர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களாகவே முன்வந்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 658 பேருக்கு மாதிரிகள் … Read more