இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!
இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!! திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள … Read more