குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை உடனே போட்டுக்கொள்ளுங்கள்!
குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை உடனே போட்டுக்கொள்ளுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.அதனால் அரசு நோய் … Read more