மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

Corona will peak again! Curfew enforcement?

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு  மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் … Read more

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்துகளும் கல்வி நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மக்கள் மீண்டும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால்தமிழ்நாடு … Read more

குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தவணையை அறிய புதிய திட்டம் அறிமுகம்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

Introducing a new program to know the vaccination schedule given to children! Information released by the Department of Public Health!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தவணையை அறிய புதிய திட்டம் அறிமுகம்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! குழந்தைகளுக்கு தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.அந்த தடுப்பூசியின் மூலமாக காசநோய்,கல்லீரல் தொற்று,புற்றுநோய் கக்குவான் இருமல்,இளம் பிள்ளை வாதம்,ரண ஜன்னி,கல்லீரல் தொற்று,நிமோனியா,தொண்டை அடைப்பான்,வயிற்றுப்போக்கு,தட்டம்மை, ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல்,விட்டமின் ஏ போன்ற குறைபாடுகளுக்கு ஏற்படாதவாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 9.4 லட்சம் குழந்தைகள் … Read more

புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்!

Corona has been peaking since the new year! Masks are mandatory in public places!

புத்தாண்டு முதல் உச்சம் பெற்று வரும் கொரோனா! பொது இடங்களில் முககவசம் கட்டாயம்! கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகம் இருந்ததால் தான் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முடக்கியது கடந்த 2022ஆம் ஆண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர் அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிபடியாக தொடங்கி உள்ளது.மேலும் தற்போது சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா பிஎப்7 வைரஸ் … Read more

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

One confirmed corona infection at Chennai airport! People in panic!

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! 

A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! உலகில் தற்போது உள்ள காலகட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதற்கன அறிகுறிகளாக மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிகளவு ரத்த வெளியேறுதல் ,உடலுறவின்போது கடுமையான வலி,வெள்ளைப்படுதல் ,அதிக சோர்வு ,வாந்தி ,உடல் எடை குறைதல் போன்றவைகளால் பெண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர்.இதுவே சிறுமிகளுக்கு வரும் பொழுது அவர்கள் நோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியவில்லை அதில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் … Read more

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்!

The disease that drives children away! Get vaccinated now!

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி  வருகிறது.அதனால் அரசு நோய் … Read more

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொற்றானது வட மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. குஜராத், ஹரியானா ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, … Read more

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்! ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் குஜராத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மற்றும் பஞ்சாபில் நானூருக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஒருவித மர்ம நோய் தாக்கி வருகின்றது. கால்நடை பராமரிப்பாளர்கள் பெரும அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப் … Read more