குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more