பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!! மன் கீ பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாளன்று பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்காதவர்களுக்கு தனியார் பள்ளி ஒன்று அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன் கீ பாத் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். இது பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்க பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு டேராடூனில் தனியார் … Read more

பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி!

8th to 10th class students have condoms and contraceptives in their bags! Shocked teachers!

பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி! தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செல்போன் எடுத்து வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களின் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ததில் பல அதிர்ச்சி காத்திருந்தது. சோதனை செய்த 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பையில் கருத்தடை சாதனம், … Read more