தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி
தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மாநிலங்களின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்து சேவையை துவக்க அனைத்து மாநிலகங்களும் தயாராகி வருகின்றன. நாள் தோறும் கொரோனா பரவல் … Read more