தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தமிழ்நாட்டின் மாபெரும் வர்த்தக மையமாக இருந்த தனுஷ் கோடி ஆழிப்பேரலையால் அழிந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைகிறது.   தமிழகத்தில் இரு கடல்கள் இணையும் சங்கமாக இருப்பது தனுஷ்கோடி. அப்படி இங்கிருந்து இலங்கை மிகவும் அருகில் உள்ளதால் வர்த்தகங்களை உருவாக்க நினைத்தனர் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள். 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைநகரத்திற்கும் போக்குவரத்து ஏற்பட்டது.   அதிகமான சரக்குகள் இருப்பதால் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் சரக்குகள் கொண்டுவரப்பட்டு இரு … Read more

புயலின் கோரத் தாண்டவத்தில் மரண ஓலமிட்டு தனுஷ்கோடி அழிந்த நாள் இன்று: 55ஆம் ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்…

Dhanuskodi

1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன. இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே … Read more