தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 59 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,524 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more