ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!

New introduction of OC Water-Government Bus in OC Bus Line!

ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களை அவ்வப்போது அவதூறாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறினர். அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக … Read more

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் … Read more

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

We are not talkers..showers! This is the perfect whip for those who asked if they could! The Chief Minister directly criticized the AIADMK!

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்! இன்று கரூரில் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்த திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது, மண்ணை காக்கும் விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மூலம் என் மனம் குளிர்ந்து உள்ளது. முன்னாள் … Read more

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சுபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பித்து முடிவு பெறாமலும் உள்ளது.அந்த மழைநீர் வடிகாலில் பலர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தும் விடுகின்றனர்.தற்பொழுது வரை இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழந்ததை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் … Read more

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்! தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் … Read more

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு! பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல … Read more

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!

Increasing online gambling suicides.. Is all this justified?

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்! சில மாதங்களுக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனையடுத்த தற்போது 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அவர்களில் 15 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை மீறி மீன் பிடிக்க வந்ததாக அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் … Read more

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! 

We will talk anyway.. You must not talk! BJP leader arrested for defaming Stalin!

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தான் பூபதி. பூபதி பாஜக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்  முதலமைச்சர் மற்றும் பட்டியலின மக்களை குறித்து அவதூறாக பேசியுள்ளார். தற்சமயத்தில் திமுக நடத்தும் ஆட்சி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பலர் இணையத்தில் … Read more

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!

Free NEET Coaching for Govt School Students! Apply now!

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்! பொது மருத்துவம்  பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more