அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!
அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, … Read more