முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு … Read more

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!! தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை விரைவில் அதிகரிக்க போகிறது.அதன்படி பீர்,ஒயின் உள்ளிட்ட மது பாட்டில்களின் பிராண்டை பொறுத்து விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 44 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது.மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதிக … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!! டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் கர்நாடகா தமிழகத்திற்கு 18  நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.இதனை மறுத்த கர்நாடக அரசு  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அணைகளில் நீரில்லை எனவும் கூறி மறுத்து வந்தது. இந்நிலையில் … Read more

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!!

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!! இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுத்த காலக்கெடு நாளையுடன் அதாவது செபடம்பர் 30ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பவர்கள் அனைரும் மாற்றிக் கொள்ளுமாறு தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு என்ற பெயரில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் … Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக … Read more

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!! ஆவின் பாலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை , என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். தமிழக அரசின் கீழ் இயங்கிகொண்டிருக்கும் ஆவின் பால் நிறுவனமானது மற்ற தனியார் பால் நிறுவனங்களை விட விலையை குறைத்து தான் விற்பனை செய்து வருகின்றது,இருந்தும் இந்த ஆவின்பால் நிறுவன தயாரிப்பில் எந்த பொருட்களிலும் தரம் குறைவாக இருந்ததே இல்லை. ஆவின் பாலின் விலையானது உயர்த்தப்படுமா? என்று ஏராளமான … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more