இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.பல தொழிலாளர்கள்  தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ள இடங்களில் வசிப்பதில்லை.அதனால் அவர்களால் அரசு தரும் எந்த உதவியையும் பெற முடியவில்லை.அதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த வித திட்டத்தை கொண்டுவந்தது.எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அரசாங்கம் தரும் … Read more

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!!

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நியாய விலைக் கடை பணியாளா்களின் போராட்டம் குறித்து அரசு அதிகாரிகளிடம் 5 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் 8 முறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் … Read more