கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..!

கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான … Read more

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் வேலை! இது படிச்சிருந்தா போதும்!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை பணியின் பெயர்: ஜூனியர் கிளார்க், சேல்ஸ்மேன் & மதிப்பீட்டாளர் பணியிடங்கள்: 04 வயது : வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 58 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறை மூலம் செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் … Read more