எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக நான் இருகின்றேன்!
எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக நான் இருகின்றேன்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இலான் மஸ்க் நீக்கினார். அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். அதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்யவுள்ளதாகவும் … Read more