உடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!

9549 Persons Suicide in Kerala

மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடி பகுதியில் தனசேகரன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும் இவர்களுக்கு மவுனிகா, ஹரிஷ் என்ற பிள்ளைகளும் உள்ளனர். மவுனிகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் ஹரிஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார். மகனின் இறப்பால் தம்பதிகள் இருவரு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.மகன் இறந்த நாள் முதல் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த … Read more