குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!!
குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!! தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினம் முத்துராஜா புறம் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கிலி ராஜ். இவருக்கு வயது 55. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளார்கள். மனைவி கண்ணம்மாள் தம்பதியினருக்கு சரண்யா மற்றும் கன்னியம்மாள் என இரண்டு பகல் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர்களுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் சங்கிலி ராஜ் மற்றும் அவரது மனைவி கண்ணம்மாள் இருவருமே சொந்த ஊரான … Read more