திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்! பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவயதிலேயே பல ஆண்களின் சொல்லுக்கு மயங்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். பள்ளிக்கு சென்று படிக்கும் வயதினில் இந்த பாலியல் துன்புறுத்தலால் மனவேதனைக்கு உள்ளாகிவிடுகின்றனர். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறை ஆரம்பித்த காலத்தில் பல பெண் குழந்தைகள் பல இன்னல்களில் சிக்கி விடுகின்றனர். சமூக வலைத்தள பக்கத்தில் முதலில் நண்பராக … Read more