பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!  ஈரோட்டில் நடைபெறும் தேர்தலுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பணத்தை வாரி இறைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறுக்கு வழியில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை … Read more

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!

Two serving biryani.. Rs 2000!! Just vote for Double Leaf! EPS sensation!!

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் … Read more