அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு - திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரபேல் வாட்ச் சம்பந்தமாக இருவருக்கும் … Read more

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர், எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர். இதில் புதிய உழவர் சந்தை, வாரச்சந்தை அமைத்தல், பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள், புதிய குடிநீர் திட்ட பணிகள்,பேவர்பிளாக் சாலை அமைத்தல், இரண்டு புதிய … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

Minister KKSSR Ramachandran's announcement of new districts to be formed in Tamil Nadu !!

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !! நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அரசியல் ரீதியாகவும் கலை பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது, 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தான் தமிழ்நாடு. இங்கு பல அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர், பரப்பளவில் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!!

The issue of Chennai Rohini theater that takes Visvarupam!! Minister Udayanidhi is sure to speak to the affected people!!

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!! கடந்த வியாழக்கிழமை நடிகர் சிம்பு நடிப்பில் தமிழக திரையரங்குகளில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர், அவர்களிடம் படம் பார்ப்பதற்கு உரிய அனுமதி சீட்டு இருந்தும் தியேட்டர் ஊழியர் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பத்திரிகையாளர் ஒருவரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்த … Read more

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

A strong alliance to oppose BJP!! Tamil Nadu Chief Minister Stalin's effort!!

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!! கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது எதிர் கட்சிகளிடையே சலசலப்பை உண்டாக்கி வருகிறது, இதனிடையே மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மேலும் … Read more

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர். … Read more

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் பெருமிதம் ஐ.நா சபையிலேயே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு திமுக அரசு .2021 இல் 34,579 கோடி ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு 40,299 கோடி … Read more

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!! “கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்” *”ஜெ.மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம், அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்தார்கள் மீண்டும் மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் தான் பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் … Read more

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில் தமிழகத்தில் எண்ணற்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒருவேளை உணவுக்கு திண்டாடும் வேளையில் அவர்களின் பசியை போக்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த அம்மா உணவகம் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டி பேசியுள்ளார், அன்றாடம் … Read more