சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!
சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் போக்குவரத்து சேவைகளும் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளி திருநாளையொட்டி வெளியூரில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு … Read more