புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!
புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!! திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, நம் நாட்டில் பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி பெருமாள் தான், நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் பெருமாள் படத்தை வைத்து பூஜிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த கோவில் நிர்வாகம், தற்போது இந்த விதி முறைகளில் சில மாற்றங்களை மட்டும் கடைபிடித்து வருகிறது. நாட்டில் ஏழையாக … Read more