கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!
கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி! ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம் நடுகுத்தகையைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 52 இவரது மனைவி சுமதி வயது 45 நேற்று இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் காக்கரில் இருந்து பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனைக்கு அவரது உறவினரை பார்க்கச் சென்றனர். ஜெயா கல்லூரி அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பின்னால் இருந்து வந்த லாரி … Read more